Home தாயகச் செய்திகள் போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Share
Share

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் இன்று முற்பகல் நடைபெற்றன.

இறுதி நிகழ்வில் புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றியிருந்த அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர்கள், அவர் இறுதியாக கற்பித்த வட்டக்கச்சி இராநாதபுரம் மகாவித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர்.

வணக்க நிகழ்வின் பின்னர் அவரின் புகழுடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தொடர்பு பட்ட செய்தி (போர்க்கால பிரபல அறிவிப்பாளர் சத்தியா காலமானார்!)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து தடை!

வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை...

வைத்தியர் மகேஷி பிணையில் விடுவிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை...

யாழ். சிறைக் காவலாளியின் வீட்டின் மீதுஅதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்...

வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது!

வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம்...