Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய பிரதம நீதியரசராக சூரசேனவை நியமிக்க அரசமைப்பு சபை அனுமதி!
தென்னிலங்கைச் செய்திகள்

புதிய பிரதம நீதியரசராக சூரசேனவை நியமிக்க அரசமைப்பு சபை அனுமதி!

Share
Share

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசமைப்புச் சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரைப் பரிந்துரைத்து அதை அரசமைப்பு சபைக்குச்  சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி, நேற்று கூடிய அரசமைப்பு சபையால் ஜனாதிபதியின் பரிந்துரை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசபந்து பதவி நீக்கம்: ஓகஸ்ட் 5 வாக்கெடுப்பு – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம்...

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது!

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

வடக்கில் சிறந்த தலைவர்களை உருவாக்குவோம் என்கிறது தேசிய மக்கள் சக்தி!

‘தேசிய மக்கள் சக்தி வடக்கிலும் ஆழமாக காலூன்றும். வெளியில் இருந்து தலைவர்களை ஏற்றுமதி செய்யமாட்டோம். வடக்கு...

மாகாண சபைத் தேர்தல்அடுத்த வருட ஆரம்பத்தில்!

மாகாண சபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...