Home தென்னிலங்கைச் செய்திகள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – நீதியமைச்சர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – நீதியமைச்சர்!

Share
Share

வடக்கு, கிழக்கில் ஆயுதப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுதப் போரால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பலர் அங்கவீனமடைந்துள்ளனர். எனவே, ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அந்த நீதியை எதிர்பார்த்தே தேசிய மக்கள் சக்தி அரசுக்குத் தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசின் முக்கிய பொறுப்பாகும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் திங்கட்கிழமை (07) முதல் வெள்ளிக்கிழமை...