Home தாயகச் செய்திகள் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்! – பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி பிரிட்டனில் கவனவீர்ப்புப் போராட்டம்! – பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு!

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் பிரித்தானியாவில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அந்நாட்டுப் பிரமரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

பிரித்தானியாப் பிரதமர் அலுவகம் முன்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இந்தக் கவனவீர்ப்புப் போராட்டமும், மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.

இதன்போது, செம்மணி மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்பட்டது.

இதில், புலம்பெயர் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஓமந்தையில் விபத்து! பெண் உட்பட்ட இருவர் மரணம்! 12 பேர் படுகாயம்!

வவுனியா மாவட்டம் ஓமந்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் 12...

கடையடைப்புக்கு ஆதரவில்லை – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கடையடைப்புக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன்...

குமணனை 7 மணிநேரம்இன்று துருவியது ரி.ஐ.டி.!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப்...

பிள்ளையான் தலைமையில் செயற்பட்ட துப்பாக்கிதாரிகள் ஆறு பேர் கைதாகின்றனர்?

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக...