Home தென்னிலங்கைச் செய்திகள் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு பிணை!

Share
Share

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த போதே கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையில் பால்மாவின் விலை அதிகரிப்பு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

2029 இல் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்!

2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ...

நவாலியில் 147 பேர் படுகொலை; 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு...

இலங்கைக்கு 30 வீதம் வரி அறிவித்தார் ட்ரம்ப்!

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...