அரியாலை சித்துபாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்றுப் புதன்கிழமை புதிதாக 06 எலும்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை 11ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 43 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
Leave a comment