Home தென்னிலங்கைச் செய்திகள் சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!

Share
Share

சிங்களவர்களை மட்டும் உள்ளடக்கியதாக 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழு வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி நாயக்க தேரர் (தலைவர்)

கல்வெவ விமலகாந்த தேரர்

பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர்

கல்வெவ விமலகாந்த தேரர்

பேராசிரியர் பி. பி. மண்டாவல

பேராசிரியர் சேனாரத் திஸாநாயக்க

பேராசிரியர் ஜகத் வீரசிங்க

பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாராச்சி

பேராசிரியர் மங்கள கட்டுக்கம்பொல

பேராசிரியர் ஆர். எம். எம். சந்திரரத்ன

சிரேஷ்ட பேராசிரியர் மாலிங்க அமரசிங்க

சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ

பேராசிரியர் சமித்த மானவடு

கலாநிதி என். டி. எம். பி. டீ. கமகே

கலாநிதி பி. டி. நந்ததேவ

கலாநிதி கமினி விஜேசூரிய

கலாநிதி அருண ராஜபக்ஷ

ஹேமந்த குமார பாலச்சந்திர (கட்டடக் கலைஞர்)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...