Home தென்னிலங்கைச் செய்திகள் கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை!

Share
Share

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக, 97 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைச் சட்டவிரோதமாகக் குவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. வழக்கு வரும் வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டி கொழும்பில் இன்று பெரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டம்...

வவுனியாவில் ரயில் மோதி ஒருவர் மரணம்!

வவுனியா ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து...

இந்த அரசாங்கத்துக்கு எதிராக அரச அதிகாரிகள்வெகுவிரைவில் வீதியில் இறங்குவார்கள் என்கிறார் நாமல்!

அரச அதிகாரிகள் இந்த அரசுக்கு எதிராக வெகுவிரைவில் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன...

என் திட்டத்தை மாற்றினால் மீண்டும் பொருளாதார நெருக்கடி – அநுர அரசுக்கு ரணில் எச்சரிக்கை!

“இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகச் சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அந்தத் திட்டத்தை அநுர அரசு முறையாகச் செயற்படுத்த...