Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

Share
Share

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன் கஜன் (வயது 24) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது முன்பகை காரணமாக அவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின்...

வல்வெட்டித்துறைப் படுகொலை; இந்திய அரசிடம் 450 கோடி ரூபா இழப்பீடு கோரிக்கை!

இந்திய அமைதி காக்கும் படையினரால் 1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்ட படுகொலைகளில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும்...

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றடைகிறது என்கிறார் ரணில்!

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின்...