Home தாயகச் செய்திகள் எம்.வி.சன்சியின் 15 ஆண்டு நிறைவை ஒட்டி பொது அறிவுப் போட்டி!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

எம்.வி.சன்சியின் 15 ஆண்டு நிறைவை ஒட்டி பொது அறிவுப் போட்டி!

Share
Share

எம்.வி.சன்சி 15 ஆவது வருட நிறைவினையொட்டி நடாத்தப்படும் பொது அறிவுப்போட்டிக்கான பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தமிழ் மாணவர்களின் தமிழ் வரலாறுகளை கற்பிக்கும் முகமாக நடாத்தப்படும் இப்போட்டிப்பரீட்சையானது மூன்று பிரிவுகளாக நடாத்தப்படுகின்றது.

8-12 வயது -இளவயது பிரிவு, 13-15 வயது மத்தியபிரிவும், 16-18 வயது மேற்பிரிவு என வயது அடிப்படையில் இப்போட்டிப்பரீட்சை இடம்பெறுகின்றது.

அத்துடன் தமிழர் வரலாற்று ஆவணக்கண்காட்சியும் இடம்பெறுகின்றது.

கீழ் வரும் இணைப்பின் ஊடாக தங்கள் பிள்ளைகளின் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு (இங்கே அழுத்தவும்)

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...