Home தாயகச் செய்திகள் இரணைமடுக் குளத்தில் மீன்பிடித்தவர் தவறி வீழ்ந்து பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரணைமடுக் குளத்தில் மீன்பிடித்தவர் தவறி வீழ்ந்து பரிதாப மரணம்!

Share
Share

மீன்பிடிக்க வலையை வீசியபோது குளத்தில் தவறி வீழ்ந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இதில், சாந்தபுரத்தைச் சேர்ந்த பி. துரைராசா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் ராஜீவ் பங்கு; றீகனுக்கு கடிதம் அனுப்பினார்!?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்கு குறித்து பாரதீய...

பாடசாலை இடை விலகலில் வடக்கில் ஆண்களே அதிகம் – ஆளுநர் கவலை!

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். தேசிய...

எனது தந்தை நிச்சயம் வருவார்! வரலாறு அவரை விடுவிக்கும்! – ராஜிதவின் மகன் தெரிவிப்பு! 

“எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்...

எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க முன் உங்கள் அப்பா எங்கே எனச் சொல்லுங்கள் – ராஜிதவின் மகனுக்கு அமைச்சர் சமந்த பதில்!

“எங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் உங்கள் தந்தை எங்கிருக்கின்றார் எனச் சொல்லுங்கள்....